250. முதல் அத்தியாயத்தின் சிறப்பு

250. முதல் அத்தியாயத்தின் சிறப்பு

இவ்வசனத்தில் (15:87) திரும்பத் திரும்ப ஓதப்படும் ஏழு என்று கூறப்பட்டுள்ளது.

இது திருக்குர்ஆனின் முதல் அத்தியாயமான அல்ஹம்து எனும் தோற்றுவாய் அத்தியாயத்தைக் குறிக்கிறது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விளக்கம் தந்துள்ளனர்.

பார்க்க: புகாரீ 4474, 4647

Leave a Reply