பாங்கு சொல்லும் போது இருபுறமும் திரும்ப வேண்டுமா?

பாங்கில் ஹய்ய அலஸ் ஸலாஹ், ஹய்ய அலல் ஃபலாஹ்' என்று முஅத்தின் சொல்லும் போது முறையே வலது புறமும், இடது புறமும் தலையைத் திருப்புகின்றாரே இது நபிவழியா? பதில்: இருபுறமும் பிலால் (ரலி) திரும்பியதாக ஹதீஸ் உள்ளது. அந்த ஹதீஸையும், அதன் …

பாங்கு சொல்லும் போது இருபுறமும் திரும்ப வேண்டுமா? Read More

பாங்குக்கு உளூ அவசியமா?

ஆடு, மாடுகளை அறுப்பதற்கும், பாங்கு சொல்வதற்கும் உளூச் செய்வது அவசியமா? பதில்:- ஆடு, மாடுகளை அறுப்பதற்கு உளூ அவசியம் என்று எந்த ஹதீஸூம் கிடையாது. குளிப்புக் கடமையான நிலையில் கூட ஆடு மாடு மற்றும் கோழிகளை அறுக்கலாம். பாங்கு சொல்வதற்கு உளூ …

பாங்குக்கு உளூ அவசியமா? Read More

உளூச் செய்யும் போதும் பாங்கு சப்தத்தைக் கேட்கும் போதும் பெண்கள் தலையை மறைக்க வேண்டுமா?

உளூச் செய்யும் போதும் பாங்கு சப்தத்தைக் கேட்கும் போதும் பெண்கள் தலையை மறைக்க வேண்டுமா? கரீம் பதில்: பெண்கள் அன்னிய ஆண்கள் மத்தியில் இருக்கும் போதும், தொழுகையின் போதும் தலையை மறைக்க வேண்டும். ஏனெனில் தலை மறைக்கப்பட வேண்டிய பகுதியாகும். ஆனால் …

உளூச் செய்யும் போதும் பாங்கு சப்தத்தைக் கேட்கும் போதும் பெண்கள் தலையை மறைக்க வேண்டுமா? Read More

தனியாக தொழுதால் பாங்கு அவசியமா?

தனியாகவோ, ஜமாஅத்தாகவோ வீட்டில் கடமையான தொழுகையைத் தொழுதால் அதற்கு பாங்கும், இகாமத்தும் சொல்ல வேண்டுமா? அப்துல்லாஹ் பதில் : பாங்கும், இகாமத்தும் கடமையான தொழுகைக்கு அவசியம் என்று நபிமொழிகள் வலியுறுத்துகின்றன. இதைச் சரியான முறையில் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

தனியாக தொழுதால் பாங்கு அவசியமா? Read More

ராகம் போட்டு பாங்கு சொல்லலாமா?

ராகம் போட்டு பாங்கு சொல்லலாமா? அஷ்ரஃப் அலி பதில்: தற்போது அனைத்துப் பள்ளிகளிலும் பாங்கு நீட்டிச் சொல்லப்பட்டு வருகின்றது. இவ்வாறு பாங்கு சொல்லி முடிப்பதற்குப் பல நிமிடங்கள் தேவைப்படுகின்றன. பாங்கை நீட்டிச் சொல்ல வேண்டும் என்று மார்க்கம் சொல்லவில்லை. பாங்கு என்பது …

ராகம் போட்டு பாங்கு சொல்லலாமா? Read More

சாட்ஸ் அணிந்து உளூச் செய்யலாமா?

எனது நண்பன் சாட்ஸ் அணிந்து கொண்டு உளூ செய்வதும், அப்படியே சாப்பிடுவதும் சரிதான் என்கிறான். (சாட்ஸ் அணிந்து சாப்பிடும் போது முட்டுக்கால் தெரிகிறது) இப்படிச் செய்வது சரியா?  ஆடை அணிவதன் முறையை விளக்கவும். ஹஸன் முஹம்மது பதில் ஆண்கள் சாட்ஸ் அணிந்து …

சாட்ஸ் அணிந்து உளூச் செய்யலாமா? Read More

இல்லறத்தில் ஈடுபட்டால் ஆடையைக் கழுவ வேண்டுமா?

படுத்திருக்கும் போது ஸ்கலிதம் ஏற்பட்டாலோ, அல்லது இல்லறத்தில் ஈடுபட்டாலோ பாய், போர்வை போன்றவற்றைத் துவைக்க வேண்டுமா? பதில்: ஸ்கலிதம் அல்லது உடலுறவின் காரணமாக ஆடையில் அசுத்தம் ஏற்பட்டால் அந்த இடத்தை மட்டும் கழுவி விட்டால் போதுமானது. ஆடை முழுவதையும் துவைக்க வேண்டும் …

இல்லறத்தில் ஈடுபட்டால் ஆடையைக் கழுவ வேண்டுமா? Read More

குழந்தையின் சிறுநீர் பட்டால்?

குழந்தையின் சிறுநீர் ஆடையில் பட்டால் ஒரு நாளைக்குப் பத்துக்கும் மேற்பட்ட ஆடைகளை மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும். எனவே தொழுகைக்காக மட்டும் ஆடையை மாற்றினால் போதுமா? குழந்தையின் சிறுநீர் மேனியில் படுகின்றது என்பதற்காகக் குளிக்க வேண்டுமா? பதில்: குழந்தையின் சிறுநீர் விஷயத்தில் …

குழந்தையின் சிறுநீர் பட்டால்? Read More

குளிப்பதற்கு பதிலாக தயம்மும் செய்யலாமா?

குளிப்பு கடமையான நிலையில் நோயின் காரணமாகவோ, அல்லது தண்ணீர் இல்லாமலோ தயம்மும் செய்யலாமா? தயம்மும் செய்து சுப்ஹுத் தொழுகையை ஜமாஅத்துடன் தொழலாமா? பதில்: குளிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டு, குளிப்பதற்குத் தண்ணீர் கிடைக்காவிட்டால் அல்லது தண்ணீரைப் பயன்படுத்த முடியாத நிலை இருந்தால் …

குளிப்பதற்கு பதிலாக தயம்மும் செய்யலாமா? Read More

தூக்கம் உளூவை முறிக்குமா?

தூக்கம் உளூவை முறிக்குமா? அஷ்ரப் அலி பதில் தூங்குவதால் உளூ நீங்குமா? என்பதில் அறிஞர்களிடம் பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. சில ஹதீஸ்கள் தூங்கினால் உளூ நீங்கி விடும் என்றும், சில ஹதீஸ்கள் நீங்காது என்றும் தெரிவிக்கின்றன.

தூக்கம் உளூவை முறிக்குமா? Read More