இறைவணக்கத்தால் நிம்மதி கிடைக்காவிட்டால்?

தொழுகை, திக்ரு, துஆ போன்ற நன்மையான காரியங்கள் செய்தும் மனதில்  சில பிரச்னைகளில் ஏற்பட்ட கவலை தீரவில்லை. என்ன செய்வது ? ஆர். அஹ்மத் தொழுகை, திக்ரு, துஆ போன்ற நன்மையான காரியங்களை மார்க்கம் கற்றுத்தந்தபடி சரியாகச் செய்தால் உள்ளத்தில் உள்ள …

இறைவணக்கத்தால் நிம்மதி கிடைக்காவிட்டால்? Read More

இணைவைப்பாளர்கள் அறுத்த பிராணிகளைச் சாப்பிடலாமா?

இது குறித்து தவ்ஹீத் ஜமாஅத் அறிஞர்களிடையே கருத்து வேறுபாடு இருந்து வந்தது. இது குறித்து ஆய்வு செய்து அறிவிக்கப்படும் என்று தவ்ஹீத் ஜமாஅத் அறிவிப்பு செய்து வந்தது. இது குறித்து சில அமர்வுகள் கடந்த காலங்களில் கூட்டப்பட்டன. இது ஹலால் ஹராம் …

இணைவைப்பாளர்கள் அறுத்த பிராணிகளைச் சாப்பிடலாமா? Read More

ராசியில்லாத வீடுகள் உண்டா?

ஒரு வீட்டிற்கு நாம் குடிவந்தது முதல் சிரமங்களும், துன்பங்களும் அதிமாகி விட்டன. இழப்புகளும் ஏற்படுகின்றன. வீடு சரியில்லை; ராசி இல்லை என்பது போன்ற காரணங்களைச் சிலர் சொல்கிறார்கள். இப்படி நம்புவதற்கு இஸ்லாத்தில் இடம் உண்டா அமீர் ஹுசைன்.

ராசியில்லாத வீடுகள் உண்டா? Read More

தவறான அர்த்தம் உள்ள பெயர்களைக் குறிப்பிடலாமா?

தவறான அர்த்தம் உள்ள பெயர்களைக் குறிப்பிடலாமா? கியாஸ் பதில்: பிறந்த குழந்தைக்கு இஸ்லாமியப் பெற்றோர்கள் பெயர் சூட்டும் போது நல்ல கருத்துள்ள பெயர்களைப் பார்த்து வைக்க வேண்டும். ஆனால் பிறமதத்தினர் தமது நம்பிக்கை அடிப்படையில் தங்கள் குழந்தைகளுக்குப் பெயர் வைப்பார்கள். இஸ்லாமிய …

தவறான அர்த்தம் உள்ள பெயர்களைக் குறிப்பிடலாமா? Read More

நீதிபதிகள் மூன்று வகை என்ற ஹதீஸ் சரியா?

நீதிபதிகள்  மூன்று  வகைப்படுவர்.  அவர்களில்  ஒரு வகையினர் சுவனத்திற்கும், இரு வகையினர் நரகத்திற்கும் செல்வர்: உண்மையை  அறிந்து  அதன்படி  தீர்ப்பு  வழங்கியவர் சுவனம் செல்வர்.  உண்மையை அறிந்திருந்தும் அநீதமாக தீர்ப்பு  வழங்கியவரும், உண்மையை அறியாமலேயே  தீர்ப்பு  வழங்கியவரும்  நரகம்  புகுவார். அறிவிப்பவர் : புரைதா (ரலி) நூல் : அபூதாவூது இந்த …

நீதிபதிகள் மூன்று வகை என்ற ஹதீஸ் சரியா? Read More

மனிதர்களை எந்த அளவுக்கு நேசிக்கலாம்?

மனிதர்களிடத்தில் எந்த அளவிற்கு அன்பு கொள்ள வேண்டும்? பைசுல் ரஹ்மான். பதில் : மனிதர்கள் மீது நாம் கொண்டுள்ள நேசம் இறைவனுக்கு மாறு செய்யும் அளவிற்குக் கொண்டு  செல்லாத அளவுக்கு நாம் நேசிக்கலாம்.

மனிதர்களை எந்த அளவுக்கு நேசிக்கலாம்? Read More

கிலாபத் எப்போது வரும்?

கிலாஃபத் பற்றி உங்களுடைய கருத்து என்ன? கிலாஃபத் எப்போது வரும்? முஹம்மது மர்சூக் பதில் : ஒருவருக்குப் பின் அவரது இடத்துக்கு மற்றவர் வருதல் என்பது கிலாஃபத் என்ற சொல்லின் நேரடிப் பொருளாகும். இச்சொல்லில் இருந்து தான் கலீஃபா என்ற சொல் …

கிலாபத் எப்போது வரும்? Read More

ஐந்து கலிமாக்கள் உண்டா?

ஐந்து கலிமாக்கள் உண்டா? அப்துல் அலீம் பதில் : இஸ்லாத்தில் ஐந்து கலிமாக்கள் உள்ளதாக தமிழக முஸ்லிம்களில் அதிகமானவர்கள் நம்புகிறார்கள்.

ஐந்து கலிமாக்கள் உண்டா? Read More

நல்லவருக்கு அதிகக் கஷ்டம் ஏன்?

நான் லண்டனில் வசித்து வருகிறேன். இங்கு என்னால் முடிந்த வரையில் ஹராமான வருமானத்தைத் தவிர்த்து நேர்மையாக உழைக்கிறேன். ஆனால் என்னைச் சுற்றி உள்ளவர்கள் அவ்வாறு இல்லாமலும், என்னைக் குறை சொல்லிக் கொண்டும் இருகிறார்கள். மேலும் அவர்களை விட எனக்குச் சோதனை அதிகமாகவும் …

நல்லவருக்கு அதிகக் கஷ்டம் ஏன்? Read More

விபச்சாரத்துக்கு மன்னிப்பு உண்டா?

கேள்வி: ஒருவர் விபச்சாரக் குற்றத்தின் விபரீதத்தை உணராமல் இளம் வயதில் விபச்சாரம் செய்து விட்டார். இப்போது அதற்காக மனம் வருந்துகிறார். இப்போது அவர் என்ன செய்ய வேண்டும்? அல்லது மறுமையில் என்ன தண்டனை கிடைக்கும்? முஹம்மத் ஜஃப்ரீன்

விபச்சாரத்துக்கு மன்னிப்பு உண்டா? Read More