ஓட்டமெடுத்த ஹிஜ்ரா கமிட்டி

அமாவாசை தினத்தில் பெருநாள் கொண்டாடி விஞ்ஞான முலாம் பூசி மக்களை ஏமாற்றும் ஹிஜ்ரா கமிட்டி என்ற கும்பல் தவ்ஹீத் ஜமாஅத் எங்களுடன் விவாதம் நடத்த பயப்படுவது ஏன்? என்று அப்பாவி மக்கள் மத்தியில் பேசுவதாக தகவல்கள் வருகின்றன. ஆனால் இது அப்பட்டமான பொய்யாகும். …

ஓட்டமெடுத்த ஹிஜ்ரா கமிட்டி Read More

தொழுகைக்கு வெளியே ஸஜ்தா செய்து துஆ செய்யலாமா?

தொழுகைக்கு வெளியே ஸஜ்தா செய்து துஆ செய்யலாமா? அப்துர் ரஹ்மான். பதில் : ஸஜ்தாவில் அதிகமாகப் பிரார்த்தனை செய்யுமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆர்வமூட்டியுள்ளார்கள். இது தொடர்பாக வந்துள்ள ஹதீஸ்களை நன்கு கவனித்தால் தொழுகைக்கு உள்ளே உள்ள சஜ்தாவில் பிரார்த்தனை …

தொழுகைக்கு வெளியே ஸஜ்தா செய்து துஆ செய்யலாமா? Read More

சூரியன் மறையும் போது தொழுது துஆ செய்யலாமா?

சூரியன் மறையும் போது தொழுது துஆ செய்யலாமா? பதில்: மூன்று நேரங்களில் தொழக் கூடாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை விதித்து உள்ளார்கள். صحيح مسلم 1966 – وَحَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى حَدَّثَنَا عَبْدُ اللَّهِ …

சூரியன் மறையும் போது தொழுது துஆ செய்யலாமா? Read More

தொழுகைக்கும் நம்முடைய துவாக்கள் நிறைவேறுவதற்கும் சம்மந்தம் இருக்கிறதா?

தொழுகைக்கும் நம்முடைய துவாக்கள் நிறைவேறுவதற்கும் சம்மந்தம் இருக்கிறதா? முஹம்மத் ரிஸ்வான். பதில் : தொழுகைக்கும் நமது துவாக்கள் அங்கீகரிக்கப்படுவதற்கும் இடையே சம்பந்தம் இருக்கின்றது. 6502حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ عُثْمَانَ بْنِ كَرَامَةَ حَدَّثَنَا خَالِدُ بْنُ مَخْلَدٍ حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ …

தொழுகைக்கும் நம்முடைய துவாக்கள் நிறைவேறுவதற்கும் சம்மந்தம் இருக்கிறதா? Read More

தொழுகையில் அரபு மொழியில் தான் துஆ கேட்க வேண்டுமா?

தொழுகையில் அரபு மொழியில் தான் துஆ கேட்க வேண்டுமா? பதில் : தொழுகையில் கேட்கும் துஆக்கள் அரபியில் தான் இருக்க வேண்டும் என்று அதிகமானவர்கள் கூறுகின்றனர். தொழுகையில் கேட்கப்படும் துஆக்கள் அரபியில் தான் இருக்க வேண்டும் என்பதற்கு அவர்கள் எடுத்து வைக்கும் …

தொழுகையில் அரபு மொழியில் தான் துஆ கேட்க வேண்டுமா? Read More

துஆவில் கைகளை உயர்த்தலாமா?

தொழுகைக்குப் பின் கைகளை உயர்த்தி பிரார்த்தனை செய்வதற்கு ஆதாரம் இல்லை என்று சிலர் (சலஃபிகள்) சொல்கிறார்கள். இது சரியா? ஷபீக். பதில் : நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுகைக்குப் பின் கைகளை உயர்த்திப் பிரார்த்தனை செய்ததாக நேரடியாக எந்த ஆதரமும் …

துஆவில் கைகளை உயர்த்தலாமா? Read More

உடலைத் தோண்டி எடுத்து மீண்டும் அடக்கம் செய்யப்பட்டால் மீண்டும் தொழுகை நடத்த வேண்டுமா?

ஒரு முஸ்லிம் இறந்த பிறகு அவருக்கு ஜனாஸா தொழுகை நடத்தி அடக்கம் செய்து விட்டனர். இறந்தவர் இயற்கையாக மரணிக்கவில்லை; கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று பின்னர் கருதி மறுபடியும் தோண்டி மருத்துவப் பரிசோதனை செய்த பிறகு மீண்டும் அடக்கம் செய்யப்பட்டார். இவருக்கு மறுபடியும் …

உடலைத் தோண்டி எடுத்து மீண்டும் அடக்கம் செய்யப்பட்டால் மீண்டும் தொழுகை நடத்த வேண்டுமா? Read More

காயிப் ஜனாஸா தொழுகை எப்போது கூடும்?

காயிப் ஜனாஸா தொழுகை எப்போது கூடும்? பதில் : ஜனாஸாத் தொழுகை என்பது இறந்தவரின் உடலை முன்னால் வைத்துக் கொண்டு செய்யப்படும் பிரார்த்தனையாகும். ஆயினும் முக்கியப் பிரமுகர்கள் இறந்து விட்டால் பல ஊர்களில் ஜனாஸா முன் வைக்கப்படாமல் தொழுகை நடத்தப்படுகிறது. இது …

காயிப் ஜனாஸா தொழுகை எப்போது கூடும்? Read More

அஸர் தொழுகைக்குப் பின் ஜனாஸா தொழலாமா?

அஸர் தொழுகைக்குப் பின் ஜனாஸா தொழலாமா? பதில்: அஸர் தொழுகைக்குப் பின் எந்தத் தொழுகையும் தொழக் கூடாது என்ற கருத்தில் சில ஹதீஸ்கள் உள்ளன. 581حَدَّثَنَا حَفْصُ بْنُ عُمَرَ قَالَ حَدَّثَنَا هِشَامٌ عَنْ قَتَادَةَ عَنْ أَبِي الْعَالِيَةِ …

அஸர் தொழுகைக்குப் பின் ஜனாஸா தொழலாமா? Read More

ஜனாஸா தொழுகையில் ஒரு ஸலாம் கொடுக்கலாமா?

ஜனாஸா தொழுகையில் ஒரு ஸலாம் கொடுக்கலாமா? அக்பர் மைதீன். பதில்: ஜனாஸாத் தொழுகையில் இரண்டு ஸலாம் கொடுப்பதே நபிவழியாகும்.

ஜனாஸா தொழுகையில் ஒரு ஸலாம் கொடுக்கலாமா? Read More