உஸ்மான் (ரலி) இரண்டாவது பாங்கை அறிமுகப்படுத்தியதன் மூலம் பித்அத்தை ஏன் ஏற்படுத்தினார்கள்?

உஸ்மான் (ரலி) இரண்டாவது பாங்கை அறிமுகப்படுத்தியதன் மூலம் பித்அத்தை ஏன் ஏற்படுத்தினார்கள்? நபி (ஸல்) அவர்களால் சுவர்க்கம் என்று சொல்லப்பட்ட நபித்தோழரின் இந்தச் செய்கை மூலம் பித்அத் என்பது கடுமையான குற்றம் இல்லை, சாதாரண பாவம் தான் என்று எடுத்துக் கொள்ளலாமா? ஜே. அப்துல் …

உஸ்மான் (ரலி) இரண்டாவது பாங்கை அறிமுகப்படுத்தியதன் மூலம் பித்அத்தை ஏன் ஏற்படுத்தினார்கள்? Read More

தாயத்து போடுபவரைப் பின்பற்றி தொழலாமா?

தாயத்து போடுபவரைப் பின்பற்றி தொழலாமா? இணைவைப்பவர்  பணி புரியும் பள்ளிவாசலில் தொழலாமா? யோகாசனம் கற்றுக் கொள்வது இணை வைப்பதாகுமா? டி.எ.முஹம்மது ரஃபி பதில் : இணைவைப்பு என்ற பெரும்பாவத்தைச் செய்பவர்களை மட்டுமே பின்பற்றித் தொழக் கூடாது. இது அல்லாத ஏனைய பாவங்களை …

தாயத்து போடுபவரைப் பின்பற்றி தொழலாமா? Read More

ஷிர்க்கான செயல் நடக்கும் பள்ளியில் தொழலாமா?

ஷிர்க் வைக்கும் இமாமைப் பின்பற்றக் கூடாது என்பது சரி. ஆனால் ஷிர்க்கான காரியங்கள் நடக்கும் பள்ளியில் ஏன் தொழக்கூடாது? அப்துர் ரஜாக் பதில் : பாவமான நான்கு காரியங்கள் நடக்கின்ற பள்ளிக்குச் செல்லக் கூடாது என அல்லாஹ் கூறுகிறான்.

ஷிர்க்கான செயல் நடக்கும் பள்ளியில் தொழலாமா? Read More

ஷியாக்களுக்கும் மத்ஹபுகளுக்கும் வேறுபாடு என்ன?

மத்ஹபுகளில் மொத்தம் நான்கு பிரிவுகள் உள்ளன. ஆனால் சமீப காலமாக ஷியா முஸ்லிம் என்று கூறக் காண்கிறோம். ஷியா முஸ்லிம்கள் என்பவர்கள் யார்? அவர்களுக்கும், மத்ஹபுகளுக்கும் என்ன வித்தியாசம்? மு.கா. அஹ்மத், மதுரை ஷியாக்களுக்கும், மத்ஹபுகளுக்கும் என்ன வித்தியாசம் என்று பார்ப்பதற்கு …

ஷியாக்களுக்கும் மத்ஹபுகளுக்கும் வேறுபாடு என்ன? Read More

ஷியாயிஸம் இஸ்லாமிய அடிப்படைக் கொள்கைகளுக்கு மாற்றமானதா?

ஷியாயிஸம் இஸ்லாமிய அடிப்படைக் கொள்கைகளுக்கு மாற்றமானதா? எஸ்.எம். இல்யாஸ், திருமங்கலக்குடி. ஷியாயிஸம் இஸ்லாத்தின் அடிப்படைகளுக்கு முற்றிலும் மாறுபட்ட ஒரு கொள்கையாகும். இன்னும் சொல்லப்போனால் அது ஒரு தனி மதம் என்று கூட சொல்லலாம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை விட அலீ …

ஷியாயிஸம் இஸ்லாமிய அடிப்படைக் கொள்கைகளுக்கு மாற்றமானதா? Read More

உமர் (ரலி) பேசிய அனைத்தும் வஹியா?

மூன்று விஷயங்களில் அல்லாஹ் உமர் (ரலி) அவர்கள் கூறிய கருத்தை வஹியாகத் தெரிவித்தான் என்ற ஹதீஸ் கேள்விப்பட்டுளேன். அந்த மூன்று  விஷயங்கள் என்ன என்பதை விளக்கவும். ஹாலித், துபாய். அந்த ஹதீஸ் எது என்பதை விளக்குவதற்கு முன் அந்த ஹதீஸை சிலர் …

உமர் (ரலி) பேசிய அனைத்தும் வஹியா? Read More

செலவிடும் போது பெருமை ஏற்பட்டால்..?

நல்வழியில் செலவிடும் போது பெருமைக்காகச் செய்கிறோனோ என்ற எண்ணம் ஏற்படுகிறது. இது ஷைத்தானின் வேலையா? முஹம்மத் சைபுல்லா. பதில்: பொருளாதாரத்தைச் செலவிடும் போது இரகசியமாகவும் செலவிடலாம். பகிரங்கமாகவும் செலவிடலாம்.

செலவிடும் போது பெருமை ஏற்பட்டால்..? Read More

நபிதோழர்கள் கவ்ஸர் தடாகத்தை விட்டு தடுக்கப்படுவார்களா?

கவ்ஸர் தடாகத்திலிருந்து ஸஹாபாக்கள் விரட்டப்படுவார்கள் என்று எந்த அடிப்படையில் நீங்கள் சொல்கிறீர்கள்? சுல்தான். பதில்: இவ்வாறு நாம் இட்டுக்கட்டி சுயமாகக் கூறவில்லை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னதன் அடிப்படையில் தான் இவ்வாறு சொல்கிறோம்.

நபிதோழர்கள் கவ்ஸர் தடாகத்தை விட்டு தடுக்கப்படுவார்களா? Read More

அபூஹனீஃபா இமாம் குறித்து இரட்டை நிலை ஏன்?

72 கூட்டம் என்ற தொடர் உரையில் அபூஹனீஃபா அவர்களை நீங்கள் விமர்சனம் செய்தீர்கள். ஆனால் மற்ற இடங்களில் பேசும் போது அபூஹனீஃபா இமாமைப் புகழ்ந்து பேசியுள்ளீர்கள். இந்த இரட்டை நிலை ஏன்? ரெஜுலுதீன். பதில்: ஒருவரின் தவறான கருத்தை விமர்சனம் செய்தால் …

அபூஹனீஃபா இமாம் குறித்து இரட்டை நிலை ஏன்? Read More

முந்தியவர்களை விட பிந்தியவர்கள் தாழ்ந்தவர்களா?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் (மக்களில்) சிறந்தவர்கள் என் தலைமுறையைச் சேர்ந்தவர்கள்; பிறகு அவர்களை அடுத்து வருபவர்கள்; பிறகு அவர்களை அடுத்து வருபவர்கள்.

முந்தியவர்களை விட பிந்தியவர்கள் தாழ்ந்தவர்களா? Read More