இறைவனது கைப்பிடியின் அளவு என்ன?

ஆதமை அல்லாஹ்  தன்  ஒரு  பிடி  கை  மண்ணால்  படைத்தான்  என்றால்  ஆதம் அறுபது   முழம்  என்று ஹதீஸ் சொல்கிறது.  அகலம்  சுமார்  அஞ்சு  முழம்  என்று உங்கள்  கருத்து.  இந்த  அளவை  வைத்துப் பார்த்தால் அல்லாஹ்வின்  கை கொள்ளளவு …

இறைவனது கைப்பிடியின் அளவு என்ன? Read More

அல்லாஹ் அர்ஷில் அமர்ந்தான் என்று சொல்வது சரியா?

திருக்குர்ஆன் மொழிபெயர்ப்பில் "இஸ்தவா அலல் அர்ஷ்'' என்பதை "அர்ஷின் மீது(அல்லாஹ்) அமர்ந்தான்'' என்று மொழிபெயர்த்துள்ளீர்கள். இஸ்தவா' என்பதற்கு அமருதல்' என்ற அர்த்தம் கிடையாது. அமருதல்' என்பதற்கு அரபியில் ஜலச என்ற வார்த்தை தான் சரியானது என்று சிலர் கூறுகிறார்கள். விளக்கம் தரவும்?

அல்லாஹ் அர்ஷில் அமர்ந்தான் என்று சொல்வது சரியா? Read More

மறுமை நாளில் இறைவன் எந்த மொழியில் கேள்வி கேட்பான்?

ஜனாஃபர் மறுமை நாளில் இறைவன் எல்லோரிடமும் நேரடியாகப் பேசுவான். அவனுடைய பேச்சை எல்லோரும் அறிந்து கொள்வர்.  7443 حَدَّثَنَا يُوسُفُ بْنُ مُوسَى حَدَّثَنَا أَبُو أُسَامَةَ حَدَّثَنِي الْأَعْمَشُ عَنْ خَيْثَمَةَ عَنْ عَدِيِّ بْنِ حَاتِمٍ قَالَ قَالَ رَسُولُ …

மறுமை நாளில் இறைவன் எந்த மொழியில் கேள்வி கேட்பான்? Read More

நபிகள் நாயகம் அல்லாஹ்வைப் பார்த்தார்களா

நூர்ஜஹான் அல்லாஹ்வை இந்த உலகத்தில் யாரும் பார்க்க முடியாது. எந்த மனிதனோ,அல்லாஹ்வின் தூதர்களோ அல்லாஹ்வைப் பார்த்ததில்லை; பார்க்கவும் முடியாதுஎன்பதைத் திட்டவட்டமாகத் திருக்குர்ஆன் கூறுகிறது. மறுமையில் தான் இறைவனைக்காணும் பாக்கியம் நல்லோருக்கு மட்டும் கிட்டும்.

நபிகள் நாயகம் அல்லாஹ்வைப் பார்த்தார்களா Read More

ஒருவரை இறை நேசர் என்று சொல்லக் கூடாதா?

ஒருவரை இறைநேசர் என்று நாம் சொல்லவே கூடாது என்று கருதக் கூடாது. இறைநேசர்களை நம்மால் கண்டுபிடிக்க முடியாது என்றாலும் அல்லாஹ் யாரை இறைநேசர்கள் என்று சொன்னானோ அவர்களை நல்லடியார்கள் என்று நாம் சொல்லலாம். சொல்லியாக வேண்டும்.

ஒருவரை இறை நேசர் என்று சொல்லக் கூடாதா? Read More

மூன்று சாரார் விஷயத்தில் தவறிய மக்கள் கணிப்பு!

صحيح مسلم  5032 – حَدَّثَنَا يَحْيَى بْنُ حَبِيبٍ الْحَارِثِىُّ حَدَّثَنَا خَالِدُ بْنُ الْحَارِثِ حَدَّثَنَا ابْنُ جُرَيْجٍ حَدَّثَنِى يُونُسُ بْنُ يُوسُفَ عَنْ سُلَيْمَانَ بْنِ يَسَارٍ قَالَ تَفَرَّقَ النَّاسُ عَنْ أَبِى هُرَيْرَةَ …

மூன்று சாரார் விஷயத்தில் தவறிய மக்கள் கணிப்பு! Read More

தவறிப்போன யாகூப் நபியின் கணிப்பு

யஃகூப் (அலை) அவர்களுக்கு யூசுப் நபியைச் சேர்த்து மொத்தம் 12 பிள்ளைகள். இதில் 11 பேரும் திட்டம் போட்டு, தங்களுடைய தந்தையை ஏமாற்றி, "யூசுப் நபியை எங்களுடன் அனுப்பி வையுங்கள்; நாங்கள் பத்திரமாகத் திரும்ப அழைத்து வருகின்றோம்'' என்று கூறி அழைத்துச் …

தவறிப்போன யாகூப் நபியின் கணிப்பு Read More

சில நபித்தோழர்கள் பற்றி தவறிப்போன நபிகளின் கணிப்பு

صحيح البخاري 3349 – حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ، أَخْبَرَنَا سُفْيَانُ، حَدَّثَنَا المُغِيرَةُ بْنُ النُّعْمَانِ، قَالَ: حَدَّثَنِي سَعِيدُ بْنُ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ …

சில நபித்தோழர்கள் பற்றி தவறிப்போன நபிகளின் கணிப்பு Read More

ஒட்டகத்தைத் திருடியவர்களைப் பற்றி நபிகளின் கணிப்பு பொய்த்தது!

இதே போன்று, இன்னும் சில சந்தர்ப்பங்களில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்க்கையில் நடந்துள்ளது. صحيح البخاري 3018 – حَدَّثَنَا مُعَلَّى بْنُ أَسَدٍ، حَدَّثَنَا وُهَيْبٌ، عَنْ أَيُّوبَ، عَنْ أَبِي قِلاَبَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ …

ஒட்டகத்தைத் திருடியவர்களைப் பற்றி நபிகளின் கணிப்பு பொய்த்தது! Read More

துரோகிகளை நம்பிய நபிகள் நாயகம்

صحيح البخاري 3064 – حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا ابْنُ أَبِي عَدِيٍّ، وَسَهْلُ بْنُ يُوسُفَ، عَنْ سَعِيدٍ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ …

துரோகிகளை நம்பிய நபிகள் நாயகம் Read More