423. இரும்பு இறக்கப்பட்டதா?

இவ்வசனத்தில் (57:25) இரும்பை இறக்கினோம் என்று இறைவன் கூறுகின்றான். இரும்பை இம்மண்ணிலிருந்தே நாம் பெற்றுக் கொள்வதால் இறைவன் கூறுவது நமக்கு வியப்பை ஏற்படுத்தலாம். இப்பூமியிலுள்ள இரும்பு பூமியில் உருவானதல்ல என்பதை விஞ்ஞானிகள் தக்க காரணத்துடன் விளக்கியுள்ளனர்.

423. இரும்பு இறக்கப்பட்டதா? Read More

422. சந்திரன் பிளந்தது

இவ்வசனத்தில் (54:1) சந்திரன் பிளந்து விட்டது என்று கூறப்பட்டுள்ளது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம்மை இறைவனின் தூதர் என்று கூறியபோது அதற்குரிய அத்தாட்சியை அன்றைய மக்கள் கேட்டார்கள்.

422. சந்திரன் பிளந்தது Read More

421. விரிவடையும் பிரபஞ்சம்

இவ்வசனத்தில் (51:47) வானத்தை நாம் படைத்து அதை விரிவுபடுத்துகிறோம் எனக் கூறப்பட்டுள்ளது. நாம் வாழ்கின்ற பிரபஞ்சம், தொடர்ச்சியாக விரிவடைந்து கொண்டே செல்கிறது என்று விஞ்ஞானிகள் தற்போது கண்டறிந்துள்ளனர். உதாரணமாக, சூரியன் சுழல்வதுடன் மணிக்கு ஒன்பது லட்சம் கி.மீ. வேகத்தில் ஓடுகின்றது. நாளொன்றுக்கு …

421. விரிவடையும் பிரபஞ்சம் Read More

420. திருக்குர்ஆன் பாதுகாக்கப்பட்டது எப்படி?

திருக்குர்ஆனை நாமே அருளினோம்; அதை நாமே பாதுகாப்போம் என்று அல்லாஹ் கூறுவதாக 15:9 வசனம் கூறுகிறது. திருக்குர்ஆன் பாதுகாக்கப்பட்டது குறித்து 143வது குறிப்பில் விளக்கியுள்ளோம். இதைச் சரியாகப் புரிந்து கொள்ளாத மேற்கத்திய உலகமும், கிறித்தவ மிஷனரிகளும் திருக்குர்ஆனுடைய எழுத்துக்களில் உள்ள சில …

420. திருக்குர்ஆன் பாதுகாக்கப்பட்டது எப்படி? Read More

419. வான் மழையின் இரகசியம்

இவ்வசனத்தில் (24:43) 'வானில் மழை நீர் எவ்வாறு சேமிக்கப்பட்டு, பூமியில் பொழியப்படுகின்றது' என்ற அறிவியல் உண்மை விளக்கப்படுகிறது. பூமியில் உள்ள நீரை சூரியன் நீராவியாக மாற்றி மேலே இழுத்துச் சென்று அந்தரத்தில் மேகமாக நிறுத்தியிருப்பதை இன்று அனைவரும் அறிந்து வைத்திருக்கிறோம். இம்மேகங்களின் …

419. வான் மழையின் இரகசியம் Read More

418. பெண்கள் பள்ளிவாசலுக்கு வரலாமா?

பள்ளிவாசல்களைப் பற்றிப் பேசும் இவ்வசனங்களில் (24:37, 9:108) 'அதில் ஆண்கள் உள்ளனர்' என்று கூறப்பட்டுள்ளது. இதைத் தவறாகப் புரிந்து கொண்டு, ஐவேளைத் தொழுகைக்கும், ஜுமுஆ தொழுகைக்கும் பள்ளிவாசலுக்குப் பெண்கள் வரக் கூடாது என்று சில அறிஞர்கள் கூறுகின்றனர். இது தவறாகும்.

418. பெண்கள் பள்ளிவாசலுக்கு வரலாமா? Read More

417. பள்ளிவாசல்களில் அல்லாஹ்வின் பெயர் கூறுவது அவசியமா?

இவ்வசனத்தில் (24:36) அல்லாஹ்வின் ஆலயத்தில் அவனது பெயரை நினைவு கூர இறைவன் அனுமதித்துள்ளான் என்று சிலர் பொருள் கொள்கின்றனர். அரபு மூலத்தில் 'அதின' என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இச்சொல்லுக்கு 'அனுமதித்துள்ளான்' என்று பொருள் இருப்பது போலவே, கட்டளையிட்டான், பிரகடனம் செய்தான் என்ற …

417. பள்ளிவாசல்களில் அல்லாஹ்வின் பெயர் கூறுவது அவசியமா? Read More

416. ராட்சதப் பறவை

இவ்வசனத்தில் (22:31) இணைகற்பிப்பவனுக்கு உதாரணம் கூறும்போது, 'பறவைகளால் தூக்கிச் செல்லப்பட்டு வீசி எறியப்பட்டவனைப் போல்' என்று கூறப்படுகிறது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலம் முதல் இன்று வரை எந்தப் பறவையும் மனிதனைத் தூக்கிக் கொண்டு சென்று வேறு இடத்தில் போடுமளவுக்குப் …

416. ராட்சதப் பறவை Read More

415. குளோனிங் சாத்தியமே!

இன்றைய மனிதன் கண்டுபிடித்துள்ள குளோனிங் குறித்து நாம் எந்த முடிவை எடுப்பது என்பதற்கு இவ்வசனங்கள் (3:46, 19:21, 19:29,30, 21:91, 23:50) வழிகாட்டுகின்றன. ஈஸா நபியவர்கள் ஆணின் உயிரணுவின்றி கன்னித்தாய் மூலம் இறைவனின் தனிப்பெரும் ஆற்றலால் பிறந்தார்கள். இந்த நிகழ்ச்சியை வெறும் …

415. குளோனிங் சாத்தியமே! Read More

414. முந்தைய வேதங்களுக்கு குர்ஆன் என்ற பெயர்

குர்ஆன் என்ற சொல் பெரும்பாலும், திருக்குர்ஆனைக் குறிப்பிடுவதற்கே பயன்படுத்தப்படுகிறது. சில வேளைகளில் இறைவனால் அருளப்பட்ட முந்தைய வேதங்களைக் குறிப்பிடும்போதும் குர்ஆன் என்ற சொல் பயன்படுத்தப்படுவதுண்டு. திருக்குர்ஆனில் அனைத்து இடங்களிலும் 'குர்ஆன்' என்ற சொல், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அருளப்பட்ட திருக்குர்ஆனையே …

414. முந்தைய வேதங்களுக்கு குர்ஆன் என்ற பெயர் Read More