232. துரோகம் செய்யவில்லை என்று கூறியது யார்?

இவ்வசனத்தில் (12:52) அவர் மறைவாக இருக்கும்போது அவருக்கு நான் துரோகம் செய்யவில்லை என்பதை அவர் அறிவதற்காக என்ற வாக்கியம் உள்ளது. நான் துரோகம் செய்யவில்லை என்று சொன்னவர் யார் என்பதில் இருவேறு கருத்துக்கள் சொல்லப்படுகின்றன.

232. துரோகம் செய்யவில்லை என்று கூறியது யார்? Read More

231. விந்து எங்கிருந்து வெளியேற்றப்படுகிறது?

இவ்வசனம் (86:7) விந்து வெளிப்படுவதைப் பற்றிக் கூறும்போது அது முதுகுத் தண்டுக்கும், முன்பகுதிக்கும் இடையிலிருந்து வெளிப்படுகிறது எனச் சொல்கிறது. சமீப காலத்திற்கு முன்பு வரை மனிதனின் விதைப் பையிலிருந்து தான் விந்து வெளிப்படுகிறது என்று நம்பி வந்தனர். ஆனால் விதைப் பையில் …

231. விந்து எங்கிருந்து வெளியேற்றப்படுகிறது? Read More

229. யூஸுஃப் நபி மனதால் நாடியது குற்றமா?

"அவளும் அவரை நாடினாள்; அவரும் அவளை நாடி விட்டார்'' என்று இவ்வசனத்தில் (12:24) கூறப்படுகிறது. யூஸுஃப் நபி அவர்களின் எஜமானி தவறான நோக்கத்தில் யூஸுஃப் நபியை அணுகியபோது ஆரம்பத்தில் யூஸுஃப் நபி கட்டுப்பாடாக இருந்தாலும் ஒரு சமயத்தில் தடுமாற ஆரம்பித்தார். ஆனாலும் …

229. யூஸுஃப் நபி மனதால் நாடியது குற்றமா? Read More

228. யூஸுஃபின் சகோதரர்கள்

யாகூப் நபியின் அனைத்துப் புதல்வர்களும் யூஸுஃப் நபிக்குச் சகோதரர்களாக இருந்தும், ஒருவர் மட்டும் யூஸுஃபின் சகோதரர் என்று இவ்வசனங்களில் (12:7, 8, 59, 76, 77) குறிப்பிடப்பட்டுள்ளார். யூஸுஃப் நபியவர்கள், எனது சகோதரர் என்று ஒருவரை மட்டும் பிரித்துப் பேசுகிறார். அது …

228. யூஸுஃபின் சகோதரர்கள் Read More

227. திருக்குர்ஆன் அரபுமொழியில் இருப்பது ஏன்?

இவ்வசனங்கள் (12:2, 13:37, 16:103, 20:113, 26:195, 39:28, 41:3, 41:44, 42:7, 43:3, 46:12) திருக்குர்ஆன் அரபு மொழியில் அருளப்பட்டதாகக் கூறுகின்றன. அரபு மொழிதான் சிறந்த மொழி என்று இதைப் புரிந்து கொள்ளக் கூடாது. இஸ்லாத்தின் பார்வையில் எந்த மொழியும் …

227. திருக்குர்ஆன் அரபுமொழியில் இருப்பது ஏன்? Read More

226. ஐவேளைத் தொழுகைக்கு திருக்குர்ஆனில் ஆதாரம் உண்டா?

இஸ்லாத்தில் ஐந்து வேளைத் தொழுகை கடமை என்பதை எல்லா முஸ்லிம்களும் அறிந்து வைத்துள்ளோம். ஐந்து வேளைத் தொழுகைகள் உள்ளன என்று திருக்குர்ஆனில் நேரடியாகச் சொல்லப்படவில்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஹதீஸ்களில் தான் ஐவேளைத் தொழுகைகள் உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. ஆனால் நேரடியாக …

226. ஐவேளைத் தொழுகைக்கு திருக்குர்ஆனில் ஆதாரம் உண்டா? Read More

225. வானங்களும், பூமியும் நிலையாக இருக்குமா?

இவ்வசனங்களில் (11:107,108) "வானங்களும், பூமியும் நிலையாக இருக்கும் காலமெல்லாம் நல்லவர்கள் சொர்க்கத்திலும், கெட்டவர்கள் நரகத்திலும் இருப்பார்கள்" என்று சொல்லப்படுகிறது. அதாவது வானமும், பூமியும் எப்படி அழியாதோ அவ்வாறு சொர்க்கவாசிகளுக்கும், நரகவாசிகளுக்கும் அழிவில்லை என்ற கருத்தை இது தருகிறது.

225. வானங்களும், பூமியும் நிலையாக இருக்குமா? Read More

224. அருள் பெற்ற இப்ராஹீமின் குடும்பத்தார்

எந்த நபிமார்களுக்கும் செய்ததை விட இப்ராஹீம் நபிக்கு அல்லாஹ் அதிகமாகப் பேரருள் புரிந்துள்ளான் என்பது இவ்வசனத்தின் (11:73) மூலம் தெரிவிக்கப்படுகிறது. முஸ்லிம்கள் ஒவ்வொரு தொழுகையிலும் எனக்காக அல்லாஹ்விடம் அருளை வேண்டிப் பிரார்த்தியுங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

224. அருள் பெற்ற இப்ராஹீமின் குடும்பத்தார் Read More