73. கடனைத் தள்ளுபடி செய்தல்

வசதி படைத்தவர்கள் தங்களிடம் உள்ள மேலதிகச் செல்வத்தை ஏழைகளுக்குக் கடனாகவோ, தர்மமாகவோ வழங்கி உதவுமாறு இஸ்லாம் வழிகாட்டுகிறது. ஆனால் முஸ்லிம்களில் சிலர் கொடுக்கும் கடனுக்கு வட்டி வாங்குவதைக் கூச்சமில்லாமல் செய்து வருகின்றனர்.

73. கடனைத் தள்ளுபடி செய்தல் Read More

72. அச்சமற்ற நிலையில் தொழுவது எப்படி?

இவ்வசனத்தில் (2:239) எதிரிகள் பற்றியோ, வேறு எதைப் பற்றியுமோ அச்சம் இருந்தால் நடந்து கொண்டோ, வாகனத்தில் பயணம் செய்து கொண்டோ தொழலாம் எனக் கூறப்படுகிறது. இதை எளிதாக விளங்கிக் கொள்ளலாம்.

72. அச்சமற்ற நிலையில் தொழுவது எப்படி? Read More

71. ஐந்து வேளைத் தொழுகைக்கு ஆதாரமான நடுத் தொழுகை

இவ்வசனத்தில் (2:238) நடுத்தொழுகையைப் பேணுமாறு கூறப்படுகிறது. நடுத் தொழுகை என்பது அஸர் தொழுகை தான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விளக்கமளித்துள்ளனர். (நூல் : புகாரீ 6396)

71. ஐந்து வேளைத் தொழுகைக்கு ஆதாரமான நடுத் தொழுகை Read More

70. மஹரை விட்டுக் கொடுத்தல் நல்லது

இவ்வசனத்தில் (2:237) மஹரை நீங்கள் விட்டுக் கொடுப்பதே சிறந்தது என்று கூறப்படுகிறது. கணவன் மனைவி பற்றி பேசப்படுவதால் நீங்கள் என்பது கணவர்களைக் குறிக்கிறதா? மனைவியரைக் குறிக்கிறதா? என்பதில் விரிவுரையாளர்கள் முரண்பட்ட இரண்டு கருத்துக்களையும் சொல்கிறார்கள்.

70. மஹரை விட்டுக் கொடுத்தல் நல்லது Read More

69. பெண்களுக்கு இத்தா ஏன்?

கணவனை இழந்த பெண்கள் உடனே மறுமணம் செய்யக் கூடாது என்றும், எவ்வளவு நாட்களுக்குப் பின்னர் அவர்கள் மறுமணம் செய்யலாம் என்றும் இவ்வசனங்கள் (2:228, 2:231, 2:232, 2:234, 2:235, 33:49,  65:1) கூறுகின்றன. இது இத்தா காலம் என்று சொல்லப்படுகிறது.

69. பெண்களுக்கு இத்தா ஏன்? Read More

68. சக்திக்கேற்ற சட்டங்கள்

மனிதனின் சக்திக்கு உட்பட்டதாகவே இஸ்லாத்தின் சட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன என்று 2:185, 2:220, 2:233, 2:286, 4:28, 5:6, 6:152, 7:42, 23:62, 65:7 ஆகிய வசனங்கள் கூறுகின்றன. இந்தச் சொற்றொடர் பல பிரச்சினைகளுக்குத் தீர்வு சொல்வதாகும்.

68. சக்திக்கேற்ற சட்டங்கள் Read More

67. வேதத்துடன் ஞானமும் வழங்கப்பட்ட நபிகள் நாயகம்

இவ்வசனங்கள் (2:129, 2:151, 2:231, 3:164, 4:113, 33:34, 62:2) நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு வேதம் வழங்கப்பட்டதைப் பற்றி கூறும்போது வேதத்தை வழங்கினோம் என்று மட்டும் கூறாமல் வேதத்தையும், ஞானத்தையும் வழங்கியதாகக் கூறுகின்றன. தக்க காரணங்களுடன் தான் இவ்வாறு கூறுகின்றன.

67. வேதத்துடன் ஞானமும் வழங்கப்பட்ட நபிகள் நாயகம் Read More

66. விவாகரத்து (தலாக்) சட்டம் நியாயமானதா?

2:227, 2:228, 2:229, 2:230, 2:231, 2:232, 2:236, 2:241, 4:20, 4:34, 65:1, 33:49 ஆகிய வசனங்களில் மனைவியரை விவாகரத்துச் செய்ய கணவர்களுக்கு உரிமை உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. அது குறித்த விதிமுறைகளும் இவ்வசனங்களில் கூறப்பட்டுள்ளன.

66. விவாகரத்து (தலாக்) சட்டம் நியாயமானதா? Read More

65. மனைவிக்கு எதிராகச் சத்தியம் செய்தல்

மனைவியின் மீதுள்ள கோபத்தின் காரணமாக அல்லாஹ்வின் பெயரைப் பயன்படுத்தி "'அல்லாஹ்வின் மேல் ஆணையாக இனி உன்னைத் தீண்ட மாட்டேன்'' என்று கூறும் வழக்கம் அன்றைய அரபுகளிடம் இருந்தது. இவ்வசனம் (2:226) அந்த வழக்கத்தைக் கண்டிப்பதுடன் அதற்கான பரிகாரத்தையும் கூறுகிறது.

65. மனைவிக்கு எதிராகச் சத்தியம் செய்தல் Read More

64. நிறைவேற்றப்பட வேண்டிய சத்தியங்கள்

இவ்வசனங்களில் (2:224, 2:225, 3:77, 5:89, 16:91, 16:94, 58:16, 63:2) சத்தியம் செய்வது குறித்த சட்டங்கள் கூறப்படுகின்றன. மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட காரியத்தைச் செய்வதாக அல்லாஹ்வின் மீது ஒருவர் சத்தியம் செய்தால் அதைக் கட்டாயம் நிறைவேற்ற வேண்டும். அவ்வாறு நிறைவேற்றாவிட்டால் 5:89 …

64. நிறைவேற்றப்பட வேண்டிய சத்தியங்கள் Read More