ஜும்ஆவின் போது முட்டுக்கால்களில் கைகளைக் கட்டி அமரலாமா?

ஜும்ஆவின் போது முட்டுக்கால்களில் கைகளைக் கட்டி அமரலாமா? அப்துந் நாசிர் இமாம் ஜும்ஆ உரையாற்றும் போது முழங்கால்களில் கைகளைக் கட்டி குத்துக்காலிட்டு அமர்ந்த நிலையில் உரை கேட்கும் வழக்கம் சிலரிடம் காணப்படுகிறது. முட்டுக் கட்டி அமர்தல் என்றும் தமிழகத்தில் சில ஊர்களில் குறிப்பிடுவார்கள். …

ஜும்ஆவின் போது முட்டுக்கால்களில் கைகளைக் கட்டி அமரலாமா? Read More

விபச்சாரம் செய்த குரங்குக்கு கல்லெறி தண்டனையா?

விபச்சாரம் செய்த குரங்குக்கு கல்லெறி தண்டனையா? ஹதீஸ்களை ஆய்வு செய்யும் அறிஞர்கள் இரு வகையில் உள்ளனர். ஒரு செய்தியைப் பதிவு செய்யும் போது அறிவிப்பவர்களை மட்டும் ஆய்வு செய்பவர்கள் ஒரு வகையினராவார்கள். நம்பகமானவர்கள் வழியாக அறிவிக்கப்படுகிறதா என்பதில் மட்டுமே இவர்கள் கவனம் …

விபச்சாரம் செய்த குரங்குக்கு கல்லெறி தண்டனையா? Read More

உலகம் படைக்கப்பட்டது ஏழு நாட்களிலா?

உலகம் படைக்கப்பட்டது ஏழு நாட்களிலா? இப்பேரண்டம் ஆறு நாட்களில் படைக்கப்பட்டதாக திருக்குர்ஆன் தெள்ளத்தெளிவாக கூறுகிறது. ஆனால் முஸ்லிம் உள்ளிட்ட சில நூல்களில் இடம் பெற்ற ஒரு ஹதீஸ் இதற்கு முரணாக அமைந்துள்ளது. صحيح مسلم 7231 – حَدَّثَنِى سُرَيْجُ بْنُ …

உலகம் படைக்கப்பட்டது ஏழு நாட்களிலா? Read More

தொழுகையை விட்டவன் காஃபிரா?

தொழுகையை விட்டவன் காஃபிரா? தொழுகையை விட்டவன் காஃபிர் என்று சில அறிஞர்கள் தீர்ப்பளித்துள்ளனர். அஹ்மத், இப்னு ஹஸ்ம் மற்றும் தற்கால சவூதி அறிஞரான பின்பாஸ் ஆகியோர் தொழுகையை விட்டவன் காஃபிர் என்று தீர்ப்பு அளித்த அறிஞர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவார்கள். இவர்கள் இவ்வாறு …

தொழுகையை விட்டவன் காஃபிரா? Read More

தலாக்கும் பொதுசிவில் சட்டமும்

தலாக்கும் பொதுசிவில் சட்டமும் ஆக்கம் பீ. ஜைனுல் ஆபிதீன் இந்திய அரசியல் சாசனத்தின் மூலம் உறுதி செய்யப்பட்ட முஸ்லிம் தனியார் சட்டத்தை மாற்ற வேண்டும் என்றும், பெண்களுக்குக் கேடு விளைவிக்கும் தலாக் முறையை இந்தியாவில் அனுமதிக்கக் கூடாது என்றும் விவாதம் தற்போது …

தலாக்கும் பொதுசிவில் சட்டமும் Read More

தனித்து விளங்கும் இஸ்லாமிய சட்டங்கள்:

தனித்து விளங்கும் இஸ்லாமிய சட்டங்கள்: – பிறமத மக்களின் உள்ளத்தை ஈர்த்த பீஜே உரை! லட்சக்கணக்கான முஸ்லிம் பெண்கள் இஸ்லாத்தின் மகத்துவத்தையும், இஸ்லாமிய சட்டத்தின் உன்னதத்தையும் உலகிற்கு உணர்த்த திருச்சியில் குழுமிய பொதுக்கூட்டத்தில் (06.11.16) சகோதரர் பீஜே அவர்கள், தனித்து விளங்கும் …

தனித்து விளங்கும் இஸ்லாமிய சட்டங்கள்: Read More

மூஸா நபியின் சமுதாயத்தார் கொல்லப்பட்டார்களா?

மூஸா நபியின் சமுதாயத்தார் கொல்லப்பட்டார்களா? காளைச் சிற்பத்தை மூஸா நபி சமுதாயம் வணங்கிய போது உங்களை நீங்களே கொன்று விடுங்கள் என்று மூஸா நபி கூறினார்கள் என்று திருக்குர்ஆன் கூறுகிறது. இதன் விளக்கம் என்ன என்பதை பீஜே அவர்கள் தனது தமிழாக்கத்தில் …

மூஸா நபியின் சமுதாயத்தார் கொல்லப்பட்டார்களா? Read More

ஹஜ்ருல் அஸ்வத் அல்லாஹ்வின் வலது கையா?

ஹஜ்ருல் அஸ்வத் அல்லாஹ்வின் வலது கையா? க அபாவின் மூலையில் பதிக்கப்பட்டுள்ள ஹஜருல் அஸ்வத் எனும் கல் இஸ்லாமிய நம்பிக்கைப்படி புனிதமான கல்லாகும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அதைத் தொட்டு முத்தமிட்டுள்ளனர். ஆயினும் ஹஜரில் அஸ்வத் குறித்து பலவீனமான பொய்யான …

ஹஜ்ருல் அஸ்வத் அல்லாஹ்வின் வலது கையா? Read More

இன்னாலில்லாஹி எனும் இடிதாங்கி

இன்னாலில்லாஹி எனும் இடிதாங்கி إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்… அரபி படிக்கத் தெரியாத முஸ்லிம்கள் கூட அடிக்கடி முணுமுணுக்கின்ற முத்தான பிரார்த்தனை தான் இது! இந்தப் பிரார்த்தனையின் பொருள் என்ன? நாங்கள் அல்லாஹ்வுக்கே …

இன்னாலில்லாஹி எனும் இடிதாங்கி Read More