எல்லாமே விதிப்படிதான் நடக்கிறதா?

எல்லாம் அல்லாஹ்வின் நாட்டப்படி நடக்கிறது என்றால் தீமையும் அல்லாஹ்வின் நாட்டப்படி தானே நடக்கின்றது. ஒருவன் தீமை செய்வதும், நன்மை செய்வதும் அல்லாஹ்வின் விருப்பப்படி தானே நடக்கிறது. அல்லாஹ் விதித்த விதிபடித்தான் எல்லாம் நடக்கிறது என்றால் நாம் சொர்க்கம் செல்வதும், நரகம் செல்வதும் …

எல்லாமே விதிப்படிதான் நடக்கிறதா? Read More

திருமணம் விதிப்படி தான் நடக்கிறதா?

திருமணம் இறைவனால் உறுதி செய்யப்பட்டதா? அல்லது மனிதனால் ஏற்படுத்திக் கொள்ளும் உறவா? நாம் திருமணம் முடிக்கப் போகும் பெண் யார் என்று முன்கூட்டியே இறைவனால் தீர்மானிக்கப்பட்டு இருக்குமா? அப்படியெனில் காதலும் விருப்பமும் தேவை இல்லாத ஒன்றுதானே? ஒரு பெண்ணுக்கு திருமணம் தடைப்பட்டால் …

திருமணம் விதிப்படி தான் நடக்கிறதா? Read More

ஆதம் (அலை) நபியா?

முதல் மனிதராகிய  ஆதம் (அலை) அவர்கள் நபியா? இல்லையா? என்பதில்  சிலர்  கருத்து வேறுபாடு கொண்டுள்ளனர். முதல்  மனிதராகிய  ஆதம் (அலை)  அவர்கள் இறைத்தூதர் தான்  என்பதே  நம்முடைய  உறுதியான நிலைப்பாடாகும். இதற்கு திருக்குர்ஆன், மற்றும் நபிமொழிகள் சான்றாகத் திகழ்கின்றன.

ஆதம் (அலை) நபியா? Read More

மூஸா நபியை விட முஸ்லிம்கள் சிறந்தவர்களா?

அல்லாஹ்வே உன்னுடன் பேச நீ கொடுத்த கண்ணியத்தை எனக்குக் கொடுத்தது போல் போல் வேறு யாருக்கும் நீ கொடுத்துள்ளாயா ? என ஒரு முறை இறைவனின் தூதர் மூசா அவர்கள் கேட்டார்களாம். அதற்கு இறைவன், மூஸாவே, கடைசி காலத்தில் முஹம்மதின் உம்மத்தவர்களை …

மூஸா நபியை விட முஸ்லிம்கள் சிறந்தவர்களா? Read More

நபி (ஸல்) அவர்களைக் கனவில் காணமுடியாது

நபி (ஸல்) அவர்களைக் கனவில் காணமுடியுமா? ஹூசைன் பதில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் காணாத முஸ்லிம்கள் அவர்கள் எவ்வாறு இருப்பார்கள் என்பதை அறிந்து கொள்வதில் ஆர்வம் காட்டுவது இயல்பான ஒன்று தான். ஒருவர் இறைநேசராக ஆகிறார் என்றால் அதற்கான அடையாளம் …

நபி (ஸல்) அவர்களைக் கனவில் காணமுடியாது Read More

மொத்த நபிமார்கள் எத்தனை?‎

உலகம் படைக்கப்பட்டது முதல்  நபிகள் நாயகம் (ஸல்) ‎அவர்கள் வரை அனுப்பப்பட்ட மொத்த நபிமார்களின் எண்ணிக்கை ஒரு ‎லட்சத்து 24 ஆயிரம் என்று பரவலாக ஆலிம்களால் ‎சொற்பொழிவுகளில் கூறப்பட்டு வருகிறது. இதற்கு ஆதாரம் ‎உள்ளதா?‎

மொத்த நபிமார்கள் எத்தனை?‎ Read More

அனைத்து நபிமார்களும் கஅபாவில் தொழுகை நடத்தினார்களா?

அனைத்து நபிமார்களும் கஅபாவில் தொழுகை நடத்தினார்களா? – ஷாகுல் ஹமீது பதில்: முதன்முதலில் அல்லாஹ்வை வணங்குவதற்காகக் கட்டப்பட்ட ஆலயம் மக்காவில் உள்ள கஅபா தான் என்று அல்குர்ஆன் கூறுகின்றது.

அனைத்து நபிமார்களும் கஅபாவில் தொழுகை நடத்தினார்களா? Read More

முஹம்மது என்று திக்ரு செய்யலாமா?

நூரீஷாஹ் தரீக்கா எனும் வழிகெட்ட கூட்டத்தினர் அல்லாஹ்வை திக்ரு செய்வது போல் நபிகள் நாயகத்தையும் திக்ரு செய்து மக்களை இணைவைப்பில் தள்ளி வருகின்றனர். இந்த தரீகாவின் ஷைகுகள் எனப்படும் ஷைத்தான்களின் கால்களில் அவர்களின் அடிமைகள் காலில் விழுந்து கும்பிட்டு வருகின்றனர்.

முஹம்மது என்று திக்ரு செய்யலாமா? Read More

நபியின் பெற்றோர் எந்த மார்க்கத்தைப் பின்பற்றி இருக்க வேண்டும்?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பெற்றோர் எந்த நபியின் உம்மத்தாகவும் இருக்கவில்லை. எனவே அவர்கள் தமது முன்னோர்களைப் பின்பற்றி நடந்து கொண்டது குற்றமாகுமா? அவர்கள் எந்த மார்க்கத்தைப் பின்பற்றி இருக்க வேண்டும்?

நபியின் பெற்றோர் எந்த மார்க்கத்தைப் பின்பற்றி இருக்க வேண்டும்? Read More

பகவத் கீதையில் நபியைப் பற்றி முன்னறிவிப்பு உண்டா?

இஸ்லாத்தின் வேதங்களில் ஒன்றாக பகவத் கீதையை நாம் கருத முடியாது. தவ்ராத், இஞ்சீல்  ஆகிய  வேதங்களில்  மனிதர்களின்  வார்த்தைகள்  கலந்து  விட்ட  போதும் இறைவனிடமிருந்து இறைத்தூதர்களுக்கு  அவை  வழங்கப்பட்டன  என்ற  அடிப்படையை அவ்வேதங்கள்  ஏற்றுக்  கொள்கின்றன. ஆனால்  பகவத் கீதை  அவ்வாறு  வாதிடவில்லை. கடவுளே  மனித  அவதாரம்  எடுத்து  அதைச்  சொன்னதாக …

பகவத் கீதையில் நபியைப் பற்றி முன்னறிவிப்பு உண்டா? Read More