ஈராக் போர் – வேரறுக்கும் ஆமெரிக்கா வேடிக் கை பார்க்கும் ஆரபியா

ஏகத்துவம் பிப்ரவரி 2007 ஈராக் போர் வேரறுக்கும் ஆமெரிக்கா வேடிக்கை பார்க்கும் ஆரபியா 1991ஆம் ஆண்டு "அப்பன் புஷ்’ இராக்கில் நுழைந்து விளைவித்த அக்கிரமங்கள், அநியாயங்கள் மற்றும் அதன் பாதிப்புகளை விட்டு வெளியே வர முடியாமல் தவித்துக் கொண்டிருந்த அந்நாட்டை 2003ஆம் …

ஈராக் போர் – வேரறுக்கும் ஆமெரிக்கா வேடிக் கை பார்க்கும் ஆரபியா Read More

இப்ராஹீம் நபியின் இரு துணைவியர்

ஏகத்துவம் ஜனவரி 2007 இப்ராஹீம் நபியின் இரு துணைவியர் இப்ராஹீம் (அலை) அவர்கள் நபியாக அனுப்பப்பட்ட சமயத்தில் பூமியில் முஸ்லிம்களே இல்லை. மக்களை நல்வழிப்படுத்த இப்ராஹீம் நபியவர்கள் பெரும் உழைப்புச் செய்தார்கள். அதன் பரிசாக அவரது மனைவி சாரா முதன் முதலாக …

இப்ராஹீம் நபியின் இரு துணைவியர் Read More

தீண்டாமைக்குத் தீர்வு திருக்குர்ஆன் மட் டுமே!

ஏகத்துவம் ஜனவரி 2007 தீண்டாமைக்குத் தீர்வு திருக்குர்ஆன் மட்டுமே! கடந்த செப்டம்பர் 29 அன்று மகராஷ்ட்ரா மாநிலம், பாந்த்ரா மாவட்டத்தில் உள்ள கைர்லாஞ்சியில் நான்கு தலித்துக்கள் பட்டப்பகலில் பகிரங்கமாகத் தாக்கப்பட்டு கொலை செய்யப்படுகின்றனர். யாரால்? மற்ற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரால்! ஏன் இந்த …

தீண்டாமைக்குத் தீர்வு திருக்குர்ஆன் மட் டுமே! Read More

இறுதித் தூதரின்இறுதி ஹஜ் பேருரை

ஏகத்துவம் ஜனவரி 2007 இறுதித் தூதரின்இறுதி ஹஜ் பேருரை "இக்ரஃ – நீர் ஓதுவீராக” என்று முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு ஒரு ரமளானில் தொடங்கி வைத்த ஜிப்ரீல் (அலை) அவர்கள் ஒவ்வொரு ரமளானிலும் அந்தக் குர்ஆனை முழுமையாக ஓதிக் காட்டி …

இறுதித் தூதரின்இறுதி ஹஜ் பேருரை Read More

மக்காவில் ஓரு தீண்டாமை ஓழிப்பு மாநாடு

ஏகத்துவம் ஜனவரி 2007 மக்காவில் ஓரு தீண்டாமை ஓழிப்பு மாநாடு நமது இந்திய நாடு அந்நிய ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற்று அறுபது ஆண்டுகள் ஆகி விட்டன. ஆனால் சாதிய ஆதிக்கத்திலிருந்து இன்னும் விடுதலை பெறவில்லை. மகராஷ்ட்ரா மாநிலம் கைர்லாஞ்சியில் நான்கு தலித்துகள் …

மக்காவில் ஓரு தீண்டாமை ஓழிப்பு மாநாடு Read More

இப்ராஹீம் நபி மீது இட்டுக்கட்டப்பட்ட கட்டுக் கதைகள்

ஏகத்துவம் டிசம்பர் 2006 இப்ராஹீம் நபி மீது இட்டுக்கட்டப்பட்ட கட்டுக் கதைகள் புனிதமிக்க ரமலான் பண்டிகை நம்மை விட்டு கடந்து விட்ட நிலையில் இப்ராஹீம்நபியவர்களின் தியாகத்தை நினைவூட்டும் பக்ரீத் பண்டிகை நம்மை எதிர்நோக்கிக்கொண்டிருக்கிறது. இது போன்ற சந்தோஷமான நிகழ்ச்சிகள் வருவதற்கு முன்பே …

இப்ராஹீம் நபி மீது இட்டுக்கட்டப்பட்ட கட்டுக் கதைகள் Read More

மதீனா ஸியாரத்

ஏகத்துவம் டிசம்பர் 2006 மதீனா ஸியாரத் பொதுவாக மதீனாவிலுள்ள மஸ்ஜிதுந்நபவீயை ஸியாரத் செய்வது ஹஜ்ஜில் உள்ளஒரு வணக்கம் என்றே மக்கள், குறிப்பாகப் பெண்கள் விளங்கி வைத்துள்ளனர். மதீனாஸியாரத் என்பது ஹஜ்ஜின் ஒரு வணக்கம் கிடையாது என்பதைப் பெண்கள் விளங்கிக்கொள்ள வேண்டும். மதீனாவுக்குச் …

மதீனா ஸியாரத் Read More

ஹஜ் செய்முறை விளக்கம்

ஏகத்துவம் டிசம்பர் 2006 ஹஜ் செய்முறை விளக்கம் இனி ஹஜ்ஜின் வணக்கங்களில் ஆண்களும் பெண்களும் எந்தெந்த காரியங்களில்வேறுபடுகின்றார்கள் என்பதைப் பார்ப்போம்.         இஹ்ராமுக்குப் பின்னால் ஆண்கள் செய்கின்ற அனைத்தும் தங்களுக்கும் உண்டு என்றுபெண்கள் கருதி விடக் கூடாது என்பதற்காக இந்த வேறுபாடு காட்டப்பட்டுள்ளது. ஆண்களுடன் ஒப்பீடு காட்டி, வேறுபடுத்த முடியாத காரியங்களும் உள்ளன. அவைமுழுமையாக பெண்களுக்கு உரிய காரியங்களாகும். 1. முகத்தை மூடக் கூடாது. 2. கைகளுக்கு உறை அணியக் கூடாது. 3. ஹஜ்ஜின் போது அவர்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டால் தவாஃபுல் விதா – பயணதவாஃப் இல்லை. இங்கே ஓர் ஒப்பீட்டுடன் கூடிய இந்த வேறுபாட்டைக் கூறுவதற்குக் காரணம், ஆண்கள்செய்யக்கூடிய காரியங்களை விட்டுப் பெண்கள் எப்படி வேறுபடுகிறார்கள் என்பதைவிளக்குவதற்காகத் தான். இவற்றைத் தவிர்த்து மற்ற காரியங்கள் அனைத்தும் ஆண்கள்செய்வதைப் போன்றே செய்ய வேண்டும் என்பதை முதலில் பதிவு செய்கிறோம்.இப்போது ஹஜ்ஜின் முதல் காரியமான இஹ்ராமுக்கு வருவோம். இஹ்ராம் மாதவிடாய் ஏற்பட்ட பெண்களும், பிரசவத் தீட்டு ஏற்பட்ட பெண்களும் இஹ்ராமுக்குமுன் குளிப்பது நபிவழியாகும். நாங்கள் (இஹ்ராம் கட்டும் எல்லையான) துல்ஹுலைஃபாவை அடைந்த போது (அபூபக்ர்(ரலி) அவர்களின் மனைவியான) அஸ்மா பின்த் உமைஸ் அவர்கள், முஹம்மது பின்அபூபக்ர் என்ற குழந்தையைப் பெற்றார்கள். "நான் என்ன செய்ய வேண்டும்?'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம்(அஸ்மா பின்த் உமைஸ்) கேட்டனுப்பினார்கள்.  "நீ குளித்து விட்டு, இரத்தத்தைஉறிஞ்சுகின்ற துணியை இடுப்பில் கட்டிக் கொண்டு இஹ்ராம் கட்டிக் கொள்'' என்று நபி(ஸல்) அவர்கள் அவருக்குப் பதிலளித்தார்கள். அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி) நூல்: முஸ்லிம் 2137 "இஹ்ராம்' என்பது குறிப்பிட்ட சில வார்த்தைகளைக் கூறுவதாகும். அப்போது குறிப்பிட்டவகையில் உடையணிந்திருக்க வேண்டும். ஆனாலும் மக்கள் குறிப்பிட்ட விதத்தில்அணியும் ஆடையையே இஹ்ராம் என்று விளங்கியுள்ளனர். ஒருவர் ஒரு இஹ்ராமில் ஹஜ்ஜையும் உம்ராவையும் செய்ய நாடினால் "லப்பைக்கஹஜ்ஜன் வஉம்ரதன்'' (ஹஜ்ஜையும் உம்ராவையும் நாடி இறைவா உன்னிடம் வந்துவிட்டேன்) என்று கூற வேண்டும். ஹஜ்ஜை மட்டும் செய்ய நாடினால் "லப்பைக்க ஹஜ்ஜன்'' என்று கூற வேண்டும். உம்ராவை மட்டும் செய்ய நாடினால் "லப்பைக்க உம்ரதன்'' என்று கூற வேண்டும். இவ்வாறு கூறுவதே இஹ்ராம் ஆகும். இதைத் தொடர்ந்து தல்பியா எனும் முழக்கத்தைச்சொல்ல வேண்டும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் "லப்பைக்க ஹஜ்ஜன் வஉம்ரதன்'' என்று கூறி ஹஜ்,உம்ராவுக்காக தல்பியா கூறியதை நான் செவியுற்றுள்ளேன். அறிவிப்பவர்: அனஸ் (ரலி) நூல்: முஸ்லிம் 2194, 2195 ஹஜ்ஜின் சட்டங்களில் தடை செய்யப்பட்ட காரியங்கள் என்னென்ன என்பதைமுழுமையாக விளங்கிக் கொண்டால் அதுவே ஹஜ்ஜை நிறைவேற்றுவதற்குப்போதுமானதாகி விடும். எனவே ஹஜ்ஜின் போது, இஹ்ராமுக்குப் பின் தடுக்கப்பட்டகாரியங்கள் என்னென்ன என்பதைப் பார்ப்போம். 1. தலை மற்றும் உடலில் உள்ள முடிகளைக் களையக் கூடாது. …

ஹஜ் செய்முறை விளக்கம் Read More

கஅபா வரலாறும் சிறப்புகளும்

ஏகத்துவம் டிசம்பர் 2006 கஅபா வரலாறும் சிறப்புகளும் எம். அப்துந்நாஸர் எம்.ஐ.எஸ்.சி. அகில உலகங்களையும் படைத்த அல்லாஹ், தான் ஒருவன் மட்டும் தான் கடவுள்என்பதற்கு, அவற்றை அத்தாட்சிகளாகவும் ஆக்கினான். இவை இன்றளவும் அல்லாஹ்மட்டும் தான் ஒரேகடவுள் என்பதற்கு ஆதாரமாகத் திகழ்கின்றன. அப்படிப் …

கஅபா வரலாறும் சிறப்புகளும் Read More

அல்குர்ஆன் ஓதுகையில் அழுகின்ற கண்கள்

ஏகத்துவம் டிசம்பர் 2006 அல்குர்ஆன் ஓதுகையில் அழுகின்ற கண்கள் ரமளான் மாதம் வந்தது! முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இம்மாதத்தில்குர்ஆனுடன் நமக்கு ஒரு தொடர்பு கிடைத்தது. அதிகமதிகம் அல்குர்ஆன் ஓதினோம்;ஓதக் கேட்டோம்.ஆனால் நாம் அழவில்லை. அல்குர்ஆன் ஓதினால் அழ வேண்டுமா?ஏன்? இதோ அல்லாஹ் …

அல்குர்ஆன் ஓதுகையில் அழுகின்ற கண்கள் Read More