93. ஈஸா நபி உயிருடன் உயர்த்தப்பட்டார்களா?

இவ்வசனத்தில் (3:55) ஈஸா நபியைக் கைப்பற்றி அல்லாஹ் உயர்த்தியதாகக் கூறப்படுகிறது. கைப்பற்றி என்று நாம் மொழிபெயர்த்த இடத்தில் அரபு மூலத்தில் முதவஃப்பீக என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதற்குக் கைப்பற்றுதல் என்றும், மரணிக்கச் செய்தல் என்றும் பொருள் உள்ளது. இவ்வாறு இரண்டு விதமாகப் …

93. ஈஸா நபி உயிருடன் உயர்த்தப்பட்டார்களா? Read More

92. மஸீஹ் அரபுச் சொல்லா?

இவ்வசனங்களில் (3:45, 4:157, 4:171,172, 5:17, 5:72, 5:75, 9:30,31) ஈஸா நபி அவர்கள் மஸீஹ் என்ற பெயரால் குறிப்பிடப்படுகிறார்கள். ஈஸா என்பது அவர்களின் இயற்பெயராக உள்ளது போல் மஸீஹ் என்பதும் அவர்களின் இயற்பெயராகும். இது அவர்களின் பண்பைக் குறிக்கும் சொல் அல்ல. …

92. மஸீஹ் அரபுச் சொல்லா? Read More

91. முஸ்லிமல்லாதவர்களை ஏன் திருமணம் செய்யக் கூடாது?

"இணை கற்பிக்கும் பெண்கள் நம்பிக்கை கொள்ளும் வரை அவர்களைத் திருமணம் செய்யாதீர்கள்'' என்று திருக்குர்ஆனின் 2:221, 60:10 ஆகிய வசனங்களில் கூறப்படுகிறது. இது மதவெறிப் போக்காக சிலருக்குத் தோன்றலாம். ஆழமாகச் சிந்திக்கும்போது மனிதகுல நன்மைக்காகவே இவ்வாறு சட்டம் இயற்றப்பட்டிருப்பதை அறிந்து கொள்ள …

91. முஸ்லிமல்லாதவர்களை ஏன் திருமணம் செய்யக் கூடாது? Read More

90. ஈஸா நபி அல்லாஹ்வின் வார்த்தை என்பதன் பொருள்

இவ்வசனங்களில் (3:39, 3:45, 4:171) ஈஸா நபியவர்கள், அல்லாஹ்வின் வார்த்தை என்று கூறப்படுகிறது. 4:171, 15:29, 21:91, 66:12 ஆகிய வசனங்களில் ஈஸா நபி இறைவனது உயிர் எனவும் கூறப்படுகிறது. இது போன்ற வார்த்தைப் பிரயோகங்களைத் தவறாக விளங்கிக் கொண்டு ஈஸா …

90. ஈஸா நபி அல்லாஹ்வின் வார்த்தை என்பதன் பொருள் Read More

89. பிற மதத்தவர்களை நண்பர்களாக்கக் கூடாதா?

இவ்வசனங்களில் (3:118, 3:128, 4:89, 4:139, 4:144, 5:51, 5:57, 5:80, 5:81, 9:16, 9:23, 58:14, 60:1, 60:8, 60:9, 60:13) முஸ்லிம்களைத் தவிர மற்றவர்களை முஸ்லிம்கள் உற்ற நண்பர்களாக ஆக்கக் கூடாது என்று கூறப்படுகிறது. பிறமத மக்களுக்கு எதிரான …

89. பிற மதத்தவர்களை நண்பர்களாக்கக் கூடாதா? Read More

88. ஆண்கள் தங்க நகைகள் அணியலாமா?

ஆண்கள் தங்க நகைகள் அணிவதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளனர். ஆனால் சிலர் இவ்வசனத்தை (3:14) சான்றாகக் கொண்டு ஆண்கள் தங்க நகை அணியலாம் எனக் கூறுகின்றனர். ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆண்களுக்கு தங்க நகையைத் …

88. ஆண்கள் தங்க நகைகள் அணியலாமா? Read More

87. பலவீனமான நிலையில் இருந்தும் பத்ர் வெற்றி

இஸ்லாமிய வரலாற்றில் நடைபெற்ற பத்ர் எனும் முதல் போர் பற்றி இந்த வசனத்தில் (3:13) கூறப்படுகிறது. இப்போரில் முஸ்லிம்கள் குறைவான எண்ணிக்கையிலும், போதுமான ஆயுதங்கள் இல்லாமலும் இருந்தனர். ஆனாலும் முஸ்லிம்கள் மாபெரும் வெற்றியடைந்தனர்.

87. பலவீனமான நிலையில் இருந்தும் பத்ர் வெற்றி Read More

86. இரு பொருள் தரும் வார்த்தைகள்

இவ்வசனம் (3:7) அதிகமான முஸ்லிம்களால் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. எனவே இது பற்றி விளக்கமாக அறிந்து கொள்ளலாம். திருக்குர்ஆன் வசனங்கள் முதஷாபிஹ் எனவும், முஹ்கம் எனவும் இரு வகைகளாக உள்ளன என்று இவ்வசனம் கூறுகிறது. முஹ்கம் என்றால் என்ன? முதஷாபிஹ் என்றால் …

86. இரு பொருள் தரும் வார்த்தைகள் Read More

85. சாட்சியத்தில் ஆண், பெண் வேற்றுமை ஏன்?

இரண்டு பெண்களின் சாட்சியம் ஒரு ஆணுடைய சாட்சிக்குச் சமம் என்று இவ்வசனம் (2:282) கூறுகிறது. அதிகமான மக்களுக்கு இதில் நெருடல் உள்ளது. பள்ளி, கல்லூரித் தேர்வுகளில் ஆண்களை விடப் பெண்களே தொடர்ந்து அதிக மதிப்பெண்கள் பெற்று வருகின்றனர். இது பெண்களின் நினைவாற்றலுக்கும், …

85. சாட்சியத்தில் ஆண், பெண் வேற்றுமை ஏன்? Read More

84. சிறிய வட்டிக்கு அனுமதி உண்டா?

இவ்வசனத்தில் (3:130) "பன்மடங்காகப் பெருகும் வட்டியை உண்ணாதீர்கள்'' என்று கூறப்பட்டுள்ளது. இதைத் தவறாக விளங்கிக் கொண்டு "சிறிய அளவிலான நியாயமான வட்டிக்கு அனுமதி உண்டு; கொடிய வட்டி, மீட்டர் வட்டி போன்றவை தான் கூடாது'' என்று சிலர் வாதிடுகின்றனர். இது முற்றிலும் …

84. சிறிய வட்டிக்கு அனுமதி உண்டா? Read More