தனித்து விளங்கும் இஸ்லாமிய சட்டங்கள்:

தனித்து விளங்கும் இஸ்லாமிய சட்டங்கள்: – பிறமத மக்களின் உள்ளத்தை ஈர்த்த பீஜே உரை! லட்சக்கணக்கான முஸ்லிம் பெண்கள் இஸ்லாத்தின் மகத்துவத்தையும், இஸ்லாமிய சட்டத்தின் உன்னதத்தையும் உலகிற்கு உணர்த்த திருச்சியில் குழுமிய பொதுக்கூட்டத்தில் (06.11.16) சகோதரர் பீஜே அவர்கள், தனித்து விளங்கும் …

தனித்து விளங்கும் இஸ்லாமிய சட்டங்கள்: Read More

மூஸா நபியின் சமுதாயத்தார் கொல்லப்பட்டார்களா?

மூஸா நபியின் சமுதாயத்தார் கொல்லப்பட்டார்களா? காளைச் சிற்பத்தை மூஸா நபி சமுதாயம் வணங்கிய போது உங்களை நீங்களே கொன்று விடுங்கள் என்று மூஸா நபி கூறினார்கள் என்று திருக்குர்ஆன் கூறுகிறது. இதன் விளக்கம் என்ன என்பதை பீஜே அவர்கள் தனது தமிழாக்கத்தில் …

மூஸா நபியின் சமுதாயத்தார் கொல்லப்பட்டார்களா? Read More

ஹஜ்ருல் அஸ்வத் அல்லாஹ்வின் வலது கையா?

ஹஜ்ருல் அஸ்வத் அல்லாஹ்வின் வலது கையா? க அபாவின் மூலையில் பதிக்கப்பட்டுள்ள ஹஜருல் அஸ்வத் எனும் கல் இஸ்லாமிய நம்பிக்கைப்படி புனிதமான கல்லாகும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அதைத் தொட்டு முத்தமிட்டுள்ளனர். ஆயினும் ஹஜரில் அஸ்வத் குறித்து பலவீனமான பொய்யான …

ஹஜ்ருல் அஸ்வத் அல்லாஹ்வின் வலது கையா? Read More

இன்னாலில்லாஹி எனும் இடிதாங்கி

இன்னாலில்லாஹி எனும் இடிதாங்கி إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்… அரபி படிக்கத் தெரியாத முஸ்லிம்கள் கூட அடிக்கடி முணுமுணுக்கின்ற முத்தான பிரார்த்தனை தான் இது! இந்தப் பிரார்த்தனையின் பொருள் என்ன? நாங்கள் அல்லாஹ்வுக்கே …

இன்னாலில்லாஹி எனும் இடிதாங்கி Read More

ஜும்ஆ உரையில் மழை வேண்டி பிரார்த்திக்கலாமா?

ஜும்ஆ உரையில் மழை வேண்டி பிரார்த்திக்கலாமா? நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஜும்ஆ உரையில் மழைக்காக துஆ செய்திருக்கிறார்கள். صحيح البخاري 1015 – حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ: حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، …

ஜும்ஆ உரையில் மழை வேண்டி பிரார்த்திக்கலாமா? Read More

மாநபி வழியில் மழைத் தொழுகை

மாநபி வழியில் மழைத் தொழுகை நாட்டில் பஞ்சம், வறட்சி ஏற்படும் போது அவற்றை நீக்குவதற்காக, மழை வேண்டி வல்ல அல்லாஹ்விடம் தொழுது பிரார்த்தனை செய்ய வேண்டும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மழை வேண்டி இரண்டு ரக்அத்கள் தொழுவித்துள்ளார்கள். மழைத் தொழுகைக்கென …

மாநபி வழியில் மழைத் தொழுகை Read More

அந்நியப் பெண்ணுடன் நபியவர்கள் தனித்திருந்தார்களா?

அந்நியப் பெண்ணுடன் நபியவர்கள் தனித்திருந்தார்களா? நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் நல்லொழுக்கத்துக்கும், நற்பண்புகளுக்கும், அவர்களின் போதனைகளுக்கும் எதிராக அமைந்த பின் வரும் ஹதீஸ் சில நூல்களில் பதிவாகியுள்ளது. இதன் அறிவிப்பாளர்கள் நம்பகமானவர்கள் என்று அறிஞர்களால் கருதப்பட்டாலும் இதன் கருத்து ஏற்கத்தக்க வகையில் …

அந்நியப் பெண்ணுடன் நபியவர்கள் தனித்திருந்தார்களா? Read More

சுன்னத் செய்வதால் ஏற்படும் நன்மைகள்!

சுன்னத் செய்வதால் ஏற்படும் நன்மைகள்! ஆண் குழந்தைகளுக்கு கத்னா என்னும் சுன்னத் செய்வதை இஸ்லாம் வழிமுறையாக ஆக்கி உள்ளது. சுன்னத் செய்த ஆண்களின் மனைவிமார்களுக்கும் அது நன்மை பயக்கும்; அந்தப் பெண்களுக்கு கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் வராமல் பாதுகாக்கப்படுகின்றார்கள் என தற்போதைய …

சுன்னத் செய்வதால் ஏற்படும் நன்மைகள்! Read More

ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்!

ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்! ஒரு முழுமையான அலசல்! நாட்டின் பிரதமராக மோடி தேர்வு செய்யப்பட்டதில் இருந்து இன்று வரை அவரது ஆட்சியை அறிவுப்பூர்வமான காரணங்களை வைத்து மதிப்பிட்டால் பாஜக இத்தேர்தலில் துடைத்து எறியப்பட்டு இருக்க வேண்டும். அக்காராணங்களை நினைவுபடுத்திப் …

ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்! Read More

அஜ்வா பேரீச்சம்பழம் சாப்பிட்டால் விஷம் பாதிக்காதா?

அஜ்வா பேரீச்சம்பழம் சாப்பிட்டால் விஷம் பாதிக்காதா? புகாரி நூலில் கீழ்க்கண்ட செய்தி பதிவு செய்யப்பட்டுள்ளது. صحيح البخاري 5445 – حَدَّثَنَا جُمْعَةُ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا مَرْوَانُ، أَخْبَرَنَا هَاشِمُ بْنُ هَاشِمٍ، أَخْبَرَنَا عَامِرُ بْنُ سَعْدٍ، …

அஜ்வா பேரீச்சம்பழம் சாப்பிட்டால் விஷம் பாதிக்காதா? Read More