அனைத்து நபிமார்களும் கஅபாவில் தொழுகை நடத்தினார்களா?

அனைத்து நபிமார்களும் கஅபாவில் தொழுகை நடத்தினார்களா? – ஷாகுல் ஹமீது பதில்: முதன்முதலில் அல்லாஹ்வை வணங்குவதற்காகக் கட்டப்பட்ட ஆலயம் மக்காவில் உள்ள கஅபா தான் என்று அல்குர்ஆன் கூறுகின்றது.

அனைத்து நபிமார்களும் கஅபாவில் தொழுகை நடத்தினார்களா? Read More

முஹம்மது என்று திக்ரு செய்யலாமா?

நூரீஷாஹ் தரீக்கா எனும் வழிகெட்ட கூட்டத்தினர் அல்லாஹ்வை திக்ரு செய்வது போல் நபிகள் நாயகத்தையும் திக்ரு செய்து மக்களை இணைவைப்பில் தள்ளி வருகின்றனர். இந்த தரீகாவின் ஷைகுகள் எனப்படும் ஷைத்தான்களின் கால்களில் அவர்களின் அடிமைகள் காலில் விழுந்து கும்பிட்டு வருகின்றனர்.

முஹம்மது என்று திக்ரு செய்யலாமா? Read More

நபியின் பெற்றோர் எந்த மார்க்கத்தைப் பின்பற்றி இருக்க வேண்டும்?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பெற்றோர் எந்த நபியின் உம்மத்தாகவும் இருக்கவில்லை. எனவே அவர்கள் தமது முன்னோர்களைப் பின்பற்றி நடந்து கொண்டது குற்றமாகுமா? அவர்கள் எந்த மார்க்கத்தைப் பின்பற்றி இருக்க வேண்டும்?

நபியின் பெற்றோர் எந்த மார்க்கத்தைப் பின்பற்றி இருக்க வேண்டும்? Read More

மிஃராஜில் இமாமாக தொழுகை நடத்திய சம்பவம் உண்மையா?

மிஃராஜ் பயணத்தில் எல்லா நபிமார்களுக்கும் முஹம்மத் (ஸல்) அவர்கள் இமாமாக தொழுகை நடத்தியதாகக் கூறப்படுகிறது. ஆனால் குர்ஆனில் இப்ராஹீமை மனித குலத்துக்கு இமாமாக ஆக்கியதாக அல்லாஹ் கூறுகிறான். அப்படியனால் இப்ராஹீம் நபி தானே இமாமத் செய்ய வேண்டும்? இரண்டும் முரண்படுகிறதே?

மிஃராஜில் இமாமாக தொழுகை நடத்திய சம்பவம் உண்மையா? Read More

தவறிப்போன யாகூப் நபியின் கணிப்பு

யஃகூப் (அலை) அவர்களுக்கு யூசுப் நபியைச் சேர்த்து மொத்தம் 12 பிள்ளைகள். இதில் 11 பேரும் திட்டம் போட்டு, தங்களுடைய தந்தையை ஏமாற்றி, "யூசுப் நபியை எங்களுடன் அனுப்பி வையுங்கள்; நாங்கள் பத்திரமாகத் திரும்ப அழைத்து வருகின்றோம்'' என்று கூறி அழைத்துச் …

தவறிப்போன யாகூப் நபியின் கணிப்பு Read More

சில நபித்தோழர்கள் பற்றி தவறிப்போன நபிகளின் கணிப்பு

صحيح البخاري 3349 – حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ، أَخْبَرَنَا سُفْيَانُ، حَدَّثَنَا المُغِيرَةُ بْنُ النُّعْمَانِ، قَالَ: حَدَّثَنِي سَعِيدُ بْنُ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ …

சில நபித்தோழர்கள் பற்றி தவறிப்போன நபிகளின் கணிப்பு Read More

ஒட்டகத்தைத் திருடியவர்களைப் பற்றி நபிகளின் கணிப்பு பொய்த்தது!

இதே போன்று, இன்னும் சில சந்தர்ப்பங்களில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்க்கையில் நடந்துள்ளது. صحيح البخاري 3018 – حَدَّثَنَا مُعَلَّى بْنُ أَسَدٍ، حَدَّثَنَا وُهَيْبٌ، عَنْ أَيُّوبَ، عَنْ أَبِي قِلاَبَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ …

ஒட்டகத்தைத் திருடியவர்களைப் பற்றி நபிகளின் கணிப்பு பொய்த்தது! Read More

துரோகிகளை நம்பிய நபிகள் நாயகம்

صحيح البخاري 3064 – حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا ابْنُ أَبِي عَدِيٍّ، وَسَهْلُ بْنُ يُوسُفَ، عَنْ سَعِيدٍ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ …

துரோகிகளை நம்பிய நபிகள் நாயகம் Read More

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் கனவில் காண முடியுமா?

சில பெரியார்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் கனவில் கண்டதாக சில நூல்களில் எழுதப்பட்டதை ஆதாரமாகக் கொண்டு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இன்றளவும் உயிருடன் உள்ளனர் என்று சிலர் வாதிடுகின்றனர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் கனவில் காண முடியுமா? …

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் கனவில் காண முடியுமா? Read More

நபியின் மனைவியரை மணக்க அனுமதியில்லை என்பது ஆதாரமாகுமா?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்த பின்னர் அவர்களின் மனைவியரை மற்றவர்கள் திருமணம் செய்யக் கூடாது என்று அல்லாஹ் கூறியிருக்கிறான்.

நபியின் மனைவியரை மணக்க அனுமதியில்லை என்பது ஆதாரமாகுமா? Read More